தன்மானத்தை விட தமிழ்மானம் தான் முக்கியம்.. கி.வீரமணி அதிரடி..!
நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வது போல் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போதெல்லாம் சமஸ்கிருதத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்...