ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் நிதி உதவி அளித்ததாக சொல்வதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் நிதி உதவி அளித்தாக சொல்வதை எந்த ஒரு அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், மற்றும் மதுரை மாநாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் பன்னீர்செல்வம் பூச்சாண்டி கருத்துக்களை கூறி வருவதாகவும், அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.