உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு நடைப்பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மா.சு எச்சரிக்கை…
உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு நடைப்பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பிற்கு பின் மட்டும் கடந்த ஆண்டு மட்டும் 166 பேர் தானம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.