இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

குஜராத் மாநிலம் அகமதபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர்இந்தியா விமானம் இன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி...

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

பிரபல பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் பாகிஸ்தானின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர். 1999ம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லவும் காரணமாக இருந்தார். இவரின் , யார்க்கர்கள் ரொம்பவே...

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியா இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா அளிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா , பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட 14 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிகமாக விசா அளிப்பதில்லை...

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதிக்குள் புலி ஒன்று வந்துள்ளது. பின்னர், அங்கிருந்த நாயை  வேட்டையாட விரட்டியுள்ளது. நாய் தப்பிஓட முயற்சிக்கையில், அருகிலுள்ள கிணற்றில் விழுந்து...

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

மும்பையை சேர்ந்த பார்லி ஜி பிஸ்கட் உலகத்திலேயே அதிகளவில் விற்பனையாகும் பிஸ்கட். குஜராத் தொழிலதிபர் மோகன்லால் சவுகானால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. காபியோ, டீயோ குடிக்கும் போது,...

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

உலகம் முழுக்க 'ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு விரிசல்தான் தற்போது பேசப்பட்டு வருகிறது.இருவரும் சமூக வலைதளத்தில் மாறி மாறி கருத்துகள் மூலம் மோதிக்கொண்டனர். அமெரிக்க அதிபர்...

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

சுமார் 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, விராட்கோலி ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்படி, சமூகவலைத்தளத்தில் வாழ்த்தியவர்களில் பாவ்னா கோலி திங்கராவும்...

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ஐ.பி.எல் தொடரில் கோப்பையை ஆர்.சி.பி அணி வென்றதால் பெங்களுருவில் நடந்த பிரமாண்ட ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர்...

போலீஸ் எச்சரிக்கையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம்… கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

கடந்த 17 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரை வெல்லாமல் இருந்த ஆர்.சி.பி அணி 18வது சீசனில் முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து, அணியினர் பெங்களுரு திரும்பியவுடன் உடனடியாக, வெற்றி...

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

பல ஆண்டு காலமாக சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், சபரிமலைக்கு ரயில்பாதை அமைப்பது தொடர்பாக கேரள முதல்வர்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News