’’ஊட்டசத்தை உறுதி செய்” திட்டம் வெற்றி பெற்று வருவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்;
அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை.
அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் ’’ஊட்டசத்தை உறுதி செய்” இந்தத் திட்டம் வெற்றி பெற்று வருவகிறது என தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான்… pic.twitter.com/CG5PIU6Ydm
— M.K.Stalin (@mkstalin) August 13, 2023