குழந்தைகளை வைத்து பாலியல்..!! திவ்யா கள்ளச்சி கொடூர செயல்..!! சமூக ஆர்வலர் பகிர்..!!
டிக்டாக், யூடியூப் மூலம் பிரபலமானவர், திவ்யா கள்ளச்சி, இந்நிலையில் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் மக்கள் பார்வையின் யூடியூப் சேனல் நடத்தி வரும் சமூக ஆர்வலர் சித்ரா இன்ஸ்டா பிரபலம் திவ்யா கள்ளச்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
அன்பார்ந்த ஊடகத் துறையினருக்கு, நான் சித்ரா, குழந்தைகளுக்காக சேவை செய்யும் நோக்கில் “மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை” ஒன்றை நடத்தி வருகிறேன். YouTube ல் மக்கள் பார்வை என்ற பெயரில் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன், இன்னிலையில் Insta பிரபலமாகிய திவ்யா கள்ளச்சி என்று அறியப்படும் பெண் என்னிடம் நூதனமாக ad sense மூலம் இரண்டரை லட்சம் பணத்தை திருடி உள்ளார்.
இது குறித்து உண்மை தெரிந்து நான் என் பணத்தை திருப்பி தர சொல்லியும் சமூக சீர்கேடாக அவர் பதிவிடும் வீடியோக்கள் சம்பந்தமாக அவரிடம் கேட்க அவர் வசித்த இடமான ஷ்ரீ வில்லிபுத்தூர் சென்றபோது அங்கு பல 18 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் இவளால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு தெரிய வந்தது. நான் அதிர்ந்து அந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் டிஜிபி அலுவலகத்தில் புகார் நான் அளித்துள்ளேன் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும் இது பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று என்னை மிரட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த வழக்கின் சம்பந்தந்தமாக நான் DGP அய்யா அவர்களிடம் கொடுத்த புகார் மனுவிற்குண்டான CSR விவரங்கள் ஆதாரங்களுடன் ஊடகத்துறை நண்பர்கள் மூலமாக பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கின் சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் (குழந்தைகளின் தனிப்பட்ட விபரம் தவிற) ஊடகம் வாயிலாக வெளியிட தயாராக உள்ளேன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..