Tag: #pakistan

காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்

ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில்  பெண் ...

Read more

டீச்சர் டு டெர்ரரிஸ்ட்… யார் இந்த ஆதில்?

ஜம்மு காஷ்மீரில் பாஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற சுற்றுலாப்பயணிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளில் ஆதில் அக்மது தோக்கரும் ஒருவர். இவர், ஆனந்த்நாக் மாவட்டத்தில் கர்ரே என்ற ...

Read more

வெளியேறும் பாகிஸ்தானியர்கள்… மெடிக்கல் விசாவில் வந்தவர்களுக்கு சலுகை?

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் இரு ...

Read more

சிந்து நதியை நிறுத்த முடியுமா…அவ்வளவு எளிதான காரியமா?

ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ...

Read more

இந்திய ராணுவம் அதிரடி : லஸ்கர் இ தொய்பா காமெண்டர் அல்டாப் லல்லி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹாசிம் மூசா என்ற தீவிரவாதி தலைமை தாங்கியுள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட அலி தக்னா, ஆசிப் ...

Read more

டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக்குடன் சென்ற அதிகாரி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தூதரகத்தை மூட இந்தியா உத்தவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய ...

Read more

பாகிஸ்தான் பிரதமரின் கள்ள மவுனம் – காட்டமாக பாய்ந்த கனேரியா

ஜம்மு காஷ்மீரில் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்தது. பாகிஸ்தானில் இருந்து பல நடிகர், ...

Read more

இனி எல்லாத்துக்கும் சிங்கி அடிக்கனும் : அட்டாரி வாகா பார்டர் மூடப்பட்டால் என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் நாட்டுடன் பல உறவுகளை துண்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதில், ஒரு பகுதியாக  அட்டாரி வாகா பார்டரை மூட இந்தியா ...

Read more

ஐ.பி.எல்.லில் விளையாட பாகிஸ்தான் குடியுரிமையை துறக்கும் பந்துவீச்சாளர்

வரும் 2026ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவேன்று என்று பாகிஸ்தான் வேகப்பபந்து வீச்சாளர் முகமது அமீர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத ...

Read more

ஆயுதத்தை நம்பும் பாகிஸ்தானுக்கு , ஆயுதமில்லாத பதிலடி : சிந்து நதி தடைபட்டால் என்ன ஆகும்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிர் இழந்தனர். இதை அடுத்து மத்திய அரசு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Trending News